மேல் முறையீடு செய்தல்.
@ கோரப்பட்ட தகவல்கள் மறுக்கப்பட்டால்,
@ தகவல் தர காலதாமதம் ஏற்ப்பட்டால்,
@ தவறான தகவல் கொடுக்கப்பட்டால்,
@ பெறப்பட்ட தகவல்கள் குறிதது அதிருப்தி
இருந்த்தால்.
@ சம்மந்த்ப்பட்ட துறையில் குறிப்பிட்ட தகவல்
அதிகாரிக்கு மேலுள்ள, மேல் முறையீட்டு
அதிகாரிக்கு முறையீடு செய்யலாம்.
@ அவரிடமிருந்த்தும் 30 நாட்களுக்குள் சரியான
பதில் கிடைக்காவிட்டால் மத்திய மாநில
அரசுகளின் தகவல் ஆணையத்திடம் புகார்
செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக