வியாழன், 20 அக்டோபர், 2016

தவரான முகவரிக்கு(PIO) நமது மனுவினை அனுப்பிவிட்டால் ?
@நமது மனுவிற்கான தகவல் தன்னிடம் இல்லாவிட்டால், மனுவை மனுதாரருக்கு திருப்பி அனுப்பகூடாது.
@இச் சட்ட பிரிவு [6(3)]படி தகுந்த பொ.த.அதி(PIO)க்கு அனுப்புவர்கள்.
@ அனுப்பிய தகவலை நமக்கு 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: